நான் நானாக இருந்தேன் 
      நீ வரும்வரை 
என் அணுக்களில் நீ மின்சாரமாய் தாக்கினாய்
      நான் ஆண் ஆனேன் 
என் கனவுகளில் நிரம்பினாய் 
      நான் வயதடைந்தேன் 
என் இருதய கருவறையில் நுழைந்தாய் 
      நான் தாயானேன் 
ஏன் வாழ்க்கை துணை ஆனாய் 
     நான் நீ ஆனேன் !!! 
                      -------------ஸ்டாலின்
No comments:
Post a Comment